இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்
சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...


-
ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? ...
-
ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...

அழகான குரலில்
பதிலளிநீக்குஅருமையான கவிதை...
பொங்கட்டும் புதுப் பொங்கல்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
அழகான பாடல். அற்புதமான படைப்பு. குரலிலும் இனிமை.
பதிலளிநீக்குபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
புதுமையான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் இதோ:
பொங்கல் வாழ்த்து
=================
செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,
சிந்துகின்ற புன்னகையால்
துன்பம் நீக்கி,
மதமதத்த வளையணிந்த
கைகள் வீசி,
மங்களாம்
“தை” என்னும்
மங்கை வருவாள்!
பொங்கியெழும்
புத்தின்ப உணர்ச்சி
தருவாள்!!
அன்புடன்
கோபு
அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
மகிழ்ச்சி. நன்றி.
பதிலளிநீக்குஎங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
சொற்களில் பொதிந்துள்ள உணர்வுகளை சரியாய் வெளிப்படுத்தும்
பதிலளிநீக்குகாந்தக் குரலில் ஓர் அழகிய வாழ்த்துக் கவிதை வெகு சிறப்பு.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
மிக அழகிய பாடல். பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறப்புப்பதிவு வெகு சிறப்பு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்