தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
பெற்றோரின் பங்கு
தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்
சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...


-
ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? ...
-
ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.