இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்
சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...


-
ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? ...
-
ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...

சித்திரங்கள் மேலும் சிறப்படைந்து
பதிலளிநீக்குமுத்திரை பதிக்க இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நீங்கள் கூட ஒரு கைவேலைப்பாட்டுக் கலைஞர் அல்லவா. உங்கள் பூவேலைகள் மேனுஷா பார்த்திருக்கின்றார் . தன்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் கூறும்படிக் கூறினார்
நீக்குஅழகிய வரைகலை
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துகள்...
மிக்க நன்றி . உங்கள் வாழ்த்து மேனுஷாவை மேலும் வளப்படுத்தும்
நீக்குஉங்கள் மகளின் கலை வண்ணம் பார்த்தேன்.மிக அருமையான படைப்புகள்.எனக்கு ரொம்பவும் பிடித்தது தாயும் மகளும் பாசத்துடன் இருப்பது.
பதிலளிநீக்குமிக்க நன்றி . எனக்கும் அது மிகப்பிடிக்கும்
நீக்குஅடடா, எல்லா ஓவியங்களும் அழகாக உள்ளன. வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி. வாழ்த்துகளே வளர் கலைஞர்களுக்கு தேவைப்படுகின்றது
நீக்குஅழகான ஓவியங்கள் மெனுஷாவிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குகைவன்ணம் அருமை..
பதிலளிநீக்குமகளுக்குப் பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி
நீக்குநல்லதொரு ஈடுபாடு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்